161106 -New forever -lores

“….”குத்துக்கால் இட்டு குழலூதும் கண்ணனை
நித்தம் கேசவ் நமக்களிப்பு; -சித்தத்தில்
எண்ணமே இல்லாது ஏரார்ந்த கண்ணியின்
கண்ணனை நெஞ்சே கருது “….கிரேசி மோகன் ….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *