——————————————————————————-
”சித்திநாள் இன்றுகாண், சீலர் அரவிந்தர்
முத்தி அடைந்த மதர்மகான் -பக்தியில்
ஊன்றித் திளைப்பீர்காள் ஊன்றிடும் கோலவர்தான்
தோன்றி தவசிங்கத் தூண்”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.