’’எதுபொய் எதுநிஜம்’’ என்றமகான் சொன்னார் 

பொதுவந்தக் காலப் புழக்கம் -புதிரிதை

விட்டு விலகிடும் வேதாந்த வாசியே

கொட்டும் மழையானமக் காடு’’

(காட்டுல ஆன்ம மழை)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *