“அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
  சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
  வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
  காட்டிய கேசவ் கவி”….(1)
—————————————————————————————————————–

161201 - Govinda Pattabhishekam -drawing -lores
161201 – Govinda Pattabhishekam -drawing -lores
“ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
 நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
 பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,
 மால்பிறப்பு பாகவத மாச்சு”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *