நேற்று ‘’வர்தா’’ புயலுக்காக எழுதியது….!

‘’ஊழியில் ஆலில் உலகளந் தோய்மிதந்தாய்,
பாழியன்தோள் பச்சைப் புயல்மாலே, -வாழிய!
வர்தாவே(வரதராஜரே) காஞ்சி வளர்ந்து வரம்தருவோய்
வர்தா புயலடக்க வா’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *