இன்று ஸ்ரீராமரை புகழ்ந்து பாடுகிறாள் கண்ணனைக் காதலித்த கோதை….காரணம் ஸ்ரீராமரைப் புகழ்ந்தால் கண்ணன் நிச்சயம் வருவார்….!கண்ணனை அழைக்க ஸ்ரீராமரை கொண்டுகூட்டுகிறாள்(அன்னுவயக்) கோதை, கெட்டிக்காரி….!

161227 - Tiruppavai 12 -wcolor-lores

”அண்ணலைப்(இராமரை) பாடினால் கண்ணன் பொறாமையில்
மின்னலாய் முன்வருவான் மேகவண்ணன் -சின்னவர்(இலக்குவணர்)
பின்வர லங்கை, பிராட்டிக்காய்ப் போனவரை(ஜானகி -காரணம், லங்கேஸ்வரரை வென்றது -காரியம்)
அன்னுவயக் கோதை அழைப்பு’’….!கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *