kesav
’கொல்லையில் பூத்தவள், கோதை திருப்பாவை
சொல்லையே நம்பினாள் ஸ்ரீவில்லி -வல்லியவள்
மாலிடம் காதல், மணமடைந்தாள் நோன்பிருந்து,
தோளிடைப் பூண்டளித்தாள் தார்’’….கிரேசி மோகன்….!

கொல்லையில் பூத்தவள் -புழக்கடை துளஸி வனத்தில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப் பட்டவள் கோதை நாச்சியார்….!
தார் -மாலை -சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *