கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கேசவ் ஓவியத்தைப் பார்த்த்வுடன் நினைவுக்கு வந்தது ‘’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’’ கவிஞர் கண்ணதாசர் அவர்களின் ‘’கிருஷ்ண கானம்”….!
‘’தாம்பிலே கட்டுண்ட தாமோ தரர்குவித்து
மாம்பூ இதழ்களால் மாலியாகி -பேம்பூ(BAMBOO)
NOTESஸைவா சித்தாலும் நாட்டுப் பசுவுக்காய்,
THOUGHTஸோ பளுபார தம்’’….கிரேசி மோகன்….!