kesav

‘ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணன்று(ஹரி)
பெண்ணானாய்(மோகினி), பெண்பாதி(சக்தி) ஆண்மைக்கு(ஹரன்) மைத்துனா!
உண்மைக்குள் உய்ய உதவு”….!

அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
கரியாடை பூண்டோன் கரத்தில்: -அறிவே!
இருமுடிக் கட்டுமயில் ஏந்தினன் உச்சி
கருமுகில் மோகினிசேய்க் காய்(அய்யப்பன்)”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *