“பகவான் உவாச “….!
————————————————-

kesav

”என்னை மறக்கா(து) எதையும் நினைக்காதே
உன்னைநான் உச்சிக்(கு) உயர்த்துவேன் -எண்ணை
திரியின்றி தானாய் எரியா(து) அதுபோல்
திரிநீஎண் ணைநான் தெளி’’….

 
“வேரோடு கிள்ளி விருட்சம் அகந்தையொடு –
போரோடு போராகப் போராடு -வீராநீ! –
வெற்றி உனக்கதை வீழ்த்துதல் தானன்றி –
சுற்றியுள்ள நூறு சடங்கு “…..கிரேசி மோகன் ….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *