பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்அப்
பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலன்டைம்ஸ் நமக்கு என்றும் ‘’கேசவ்வால்’’….!
”VALENTINE நாளின்று வேழம் முதலையை
மாலன்டைம்ஸ் ஆக்கி மடியிருத்தும் -நீலன்
பழகிடப் ஆனையே, பாய்ந்திடப் பல்முதலை
அழகிய சிங்கா அருள்….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.