’’நான்முகன் கொண்டனன் நானகந்தை’’, இப்பபயலா
தூண்மறைவில் நின்ற துளஸிங்கன் ! , -மான்மழு
ஈசனின் மைத்துனனா ! ஏன்வம்(பு) எனவீழ்ந்தான்
தாஸனாய்க் கன்றப்பர் தாள்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.