’’உள்ளத்தில் நல்லவுள்ளம் உள்ளதைக் காட்டிடும்,
கள்ளமில் லாக்கலர் கண்ணாடி -பல்குனா(அருச்சுனா)
வந்ததை ஏற்றதன்மேல் வில்லம்பு வீசடா
பந்தங்கள் ,சொந்தங்கள் பொய்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.