பயணச்சீட்டு வாங்குபவரா நீங்கள்?

0

பவள சங்கரி

இரயில் பயணிகளால் ஆண்டுதோறும் இரயில்வேத் துறைக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. சென்ற ஆண்டு 35,000 கோடியாக இருந்தது இந்த ஆண்டு 39,000 கோடியாக உயர்ந்துள்ளது. பயணச் சீட்டு வாங்காமல் பயணிப்பவர்களால் ஏற்படும் இழப்பு ஒழுங்காக, நேர்மையான முறையில் பயணச் சீட்டு வாங்கி பயணம் செய்பவர்கள் தலையில் தான் விடிகிறது. உரிமையைக் கேட்டு போராடும் பலர் கடமையைப் பற்றி நினைப்பதே இல்லை என்பதையே இது காட்டுகிறது.. 🙁 சில பிரிவுகளில் பாதிக்கும் மேலான பயணிகள் பயணச் சீட்டு வாங்குவதே இல்லை என்பதே உண்மை! இவையெல்லாம் பரிசோதகர்கள் கண்ணில் எப்படி தப்புகிறது என்றும் ஆச்சரியமாக உள்ளது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *