Presentation1

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

நாள்: 7- 4 – 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி

இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி

தலைவர்:  பேராசிரியர் தி. இராசகோபாலன்

இறைவணக்கம்:திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி

மலர் வணக்கம் : திருமதி ராதா ஜானகிராமன்

கம்பன் அடிப்பொடி அஞ்சலி

வரவேற்புரை: திரு கம்பன் அடிசூடி

தொடக்கவுரை: பேராசிரியர் ந. விஜயசுந்தரி

கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதி வானதி பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கைகேயி படைத்த கம்பன் வெளியீடு : திரு. நாஞ்சில் நாடன்

அமெரிக்கன் கல்லூரி மேனாள் துணை முதல்வரும், கணினித் துறை இயக்குநருமான முனைவர் ப. பாண்டியராஜா அவர்களுக்கு அவர்தம் கம்பராமாயணம் தொடரடைவு (www. tamilconcordance.in) பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருது வழங்கிப் பாராட்டு : சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன்

கம்பனின் இராம வண்ணம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் திரு. பி. ராஜாராம்

மாணக்கர்களுக்குப் பரிசளிப்பு: திருமதி வள்ளி முத்தையா

தலைமை உரை : பேராசிரியர் தி. இராசகோபாலன்

 

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

நாள்: 8 – 4 – 2017, பூர நாள், சனிக்கிழமை, மாலை 5.30 மணி

இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி

தனிப்பேருரை

கம்பனின் கருத்து வண்ணம்: சிந்தனைச் சிற்பி திரு. பழ. கருப்பையா

கவியரங்கம்

தலைவர்:கவிச்சுடர் கவிதைப் பித்தன்

தலைப்புகம்பனின் கவி வண்ணத்தில்

பொருள்                     கவிவாணர்

அன்பு                 திரு. அ.கி. வரதராஜன்

அறம்                திரு கிருங்கை சேதுபதி

தோழமை            திரு. தஞ்சை இனியன்

தொண்டு             திரு. வீ.கே. கஸ்தூரிநாதன்

காதல்                திரு. வீ.ம. இளங்கோவன்

வீரம்                 திரு வல்லம் தாஜ்பால்

 

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

நாள்: 9 – 4 – 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி

இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்

செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் – தொடக்கவிழா

தலைமை: திரு. இராஜாமணி முத்துக்கணேசன்

வரவேற்புரை: திரு கம்பன் அடிசூடி

தொடக்கவுரை: செட்டிநாட்டு இளவல் செட்டிநாடு குழும நிர்வாக இயக்குநர் திரு எம்.ஏ. எம் ஆர். முத்தையா

சிங்கப்பூர் கவிஞர் திரு. அ.கி. வரதராஜன் எழுதிய வானதி பதிப்பகம் வெளியீடான அரிய மாமனிதர் அழகப்பர்கவிதைநூல் வெளியீடுகவிதாயினி வள்ளி முத்தையா

முதற்பிரதியினைப்  பெற்றுத் தலைமைஉரை நமது செட்டிநாடு இதழ்ப் புரவலர் செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர் திரு. இராஜாமணி முத்துகணேசன்

ஏற்புரை: கவிஞர் திரு. அ.கி . வரதராஜன்

மையக் கருத்துரையும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ ஆய்வுக்கோவை வெளியீடும்திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன்

முதற்பிரதியினைப் பெற்று வாழ்த்துரை: திரு.அரு.வே. மாணிக்கவேலு

முற்பல் 11 மணி முதல் உணவு இடைவேளை வரை பேராளர்கள் ஐந்து அமர்வுகளாக வெவ்வேறு இடங்களில் தத்தம் கட்டுரைகளை அறிமுகப்படுத்திச் சுருக்கத்தினை மட்டும் வாசித்தளிப்பர்.

 

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

நாள்: 9 – 4 – 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3.00  மணி

இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்

செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் – நிறைவு விழா

இறைவணக்கம்

வரவேற்புரை பேராசிரியர்: மா. சிதம்பரம்

தலைமையுரையும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பரிசு வழங்குதலும்: தகைமிகு தஞ்சாவூர் மூத்த இளவரசர் திரு. பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே

நிறைவுரை: கவிஞர் திரு. சொ. சொ. மீ. சுந்தரம்

நன்றியுரை: பேராசிரியர் செ. செந்தமிழ்ப்பாவை

 

(கருத்தரங்கிற்கு வரும் கட்டுரையாளர்களுக்கும், நோக்கர்களுக்கும் மதியஉணவு ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது)

 

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

நாள்: 9 – 4 – 2017, உத்திர நாள், ஞாயிற்றுக் கிழமை, மாலை 5.30 மணி

இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி

பட்டிமண்டபம்

நடுவர்: சொல் வேந்தர் திரு. சுகி.சிவம்

தலைப்பு: இராமனுக்கு மிகுதியும் இக்கட்டான சூழலை உண்டாக்கியவர் யார்?

கைகேயியே!

பேராசிரியர் து. ருக்மணி,

செல்வி நா. ஹேமலதா,

பேரா சுமதிஸ்ரீ

சுக்ரீவனே!

பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்,

திரு.த.க. தமிழ்பாரதன்,

பேரா. தமிழ்திருமால்

வீடணனே!

தமிழாகரர் பழ. முத்தப்பன்,

திரு. சு. சதீஸ்குமார்,

பேரா. மா.சிதம்பரம்

 

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

நாள்: 10 – 4 – 2017, அத்தத் திரு நாள், திங்கட் கிழமை, மாலை 5.00 மணி

இடம்: நாட்டரசன் கோட்டை, கம்பன் அருட்கோவில்

தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

கம்பன் அருட்கோயில் வழிபாடு

மலர் வணக்கம் திரு. ஜி.எஸ். வி. பைரவ குருக்கள்

கம்பன் அருட்கவி ஐந்து

அமிர்தவர்ஷினி இசைப்பள்ளி ஆசிரிய மாணாக்கர்

இயக்கம்: திரு. த. வெற்றிச்செல்வன்

இறைவணக்கம்

வரவேற்புரை: திரு. கண. சுந்தர்

தலைவர் உரை: ‘‘கம்பனின் ஆற்றல் வண்ணம்’’ திரு. வி. யோகேஷ்குமார்

‘‘கம்பனின் பாத்திர வண்ணம்’’ திரு. இரா. மாது

நன்றியுரை: பேரா. மு.பழனியப்பன்

வாழிய செந்தமிழ்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *