பவள சங்கரி

நீதித் துறையின் மது விற்பனை தொடர்பான தீர்ப்பிற்கு மாற்றுவழி காணும் மாநில அரசுகள்! ஒவ்வொரு மாநிலமும் மது விற்பனையில் வரக்கூடிய வருமானத்தில் சுமாராக பாதி தொகை இழப்பதால் மாநில நெடுஞ்சாலை என்பதை மாவட்ட நெடுஞ்சாலையாக பெயர் மாற்றம் செய்யும் முயற்சி… ! மக்கள் நல்வாழ்வில் நீதித் துறையும், வருமானத்தைக் குறிக்கோளாகக் கொண்ட மாநில அரசுகள் இனி என்ன செய்யப்போகின்றன? இதில் மாநில நெடுஞ்சாலையின் சுங்கச் சாவடிகளின் கட்டணம் வேறு அதிகரித்துள்ளது..:-( தமிழக அரசு மது விற்பனை நிலையங்களை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் முயற்சி செய்கிறார்கள்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *