kesav

”பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
காயாம்பூ வண்ணன்கால் கன்று”….கிரேசி மோகன்….

தேவன்(கிருஷ்ணர்) அவதார அவசரத்தில் கீதையை வைகுண்டத்தில் விட்டுவிட்டு வந்து விட்டார்…. ‘’துப்பறியும் சாம்பு’’ வின் மனைவி ‘’வேம்பு’’….!

”வேம்பு பசுவெளுத்து வேய்ங்குழ லோன்பதத்தில்,
தாம்புக் கயிறவர், துப்பறியும் -சாம்புவாய்
கீதையைத் தேடுகிறார் வைகுண்டம் பார்த்தவர்
பாதையை கேட்பானே பார்த்து(பார்த்தன்)’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *