kesav

’’அடிதனில் அன்னை, அவள்மடியில் கன்று,
விடியலில் வாசிப்பார் வேணு(குழல்): -படியளக்கும்
மன்னனை மாமதுரை மைந்தனை யாதவக்
கண்ணனை நெஞ்சே கருது’’….!

 
”தூணிருந்த பல்லியின் துண்டித்த வாலாக
வீணகந்தை யால்வீழ்ந்து வாடுகின்றாய் -நீநெகிழ்ந்து
அண்ணனாய் தம்பியாய் ஆன பலராமக்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *