பவள சங்கரி

இன்னும் 5 ஆண்டுகளில் நம் இந்தியா உலகின் 4வது பணக்கார நாடாக முன்னேறப்போகிறது என்று IMF (International Monitory Fund) நிறுவனர் தெரிவித்துள்ளார். தற்போது 4வது இடத்திலுள்ள ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நம் இந்தியா அந்த நான்காம் இடத்தைப் பிடிக்கும். ஜிடிபி வளர்ச்சி 8 சதவிகிதத்தை தாண்டிவிடும். ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெர்மனிக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு 1 டிரில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது.

Source : IMF World Economics Outlook Database – Apr. 2017 Edition

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *