kesav
”தேரினிரு பக்கம் திருவடிகள் நின்றிட,
பாரின் பளுகுறைக்க பாரதப் -போரினைச்
செய்திட பார்த்தனின் சாரதியாய் வந்தாரே,
பெய்திடும் வான்மழை போல்’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *