kesav

”சீதையின் மாலையைச் சீப்பிக் கடித்தவர்,
கீதையை(கண்ணனை) ராமனாய்க் கண்டுகொண்டார்: -பாதை
சரிவரப் பார்த்து சிரஞ்சீவி ஆனார்:(எல்லாமே மால் என்ற ஏகாக்ரம் கொண்டால் ‘’மாலன் மார்பில் மாலை’’….!Mind Is A Monkey தாத்பர்யம்)
கரிவரதன் மார்பில் குரங்கு (அனுமார்)’’….கிரேசி மோகன்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *