kesav

”காபி குடிப்பதேன்! , காலை சுறுசுறுப்பை,
கோபிகா கண்ணன் கொடுக்கையில், -டோபிகா(வண்ணான்)
வாலா மனவழுக்கில்(மனதின் அழுக்கை) வெண்மை பளிச்சிட,
மாலா(திருமாலா) எமையும் மடி(வண்ணாமடி)’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *