unnamed (4)

அன்பின் பாலம்
ஆற்றலின் உறைவிடம்
இளமைத் துள்ளல்
ஈசல் குழுமம்
உழைப்பில் தேனீ
ஊறு நீக்கும் காட்டாறு
எழுச்சி விடியல்
ஏறு நடையோன்
ஐயம் தெளிபவன்
ஒப்பற்ற படைப்பாளி
ஒய்வின் பின்னும் உழைப்பாளி
இஃதே இவனை
இனம் காணும் முகவரி!

– சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *