’’ஆலால கண்டர்(ஈசர்) அருமை மைத்துனர்,
ஆலா பனைசெய்யும் ஆண்டவர், -கோலோகர்,
மேலோட் டவாசிப்பு(வைகுண்ட வாசிப்பு) வாலாட்டும் மாட்டுக்கு:
மேலோட் டமாய்பார்க்க மேய்ப்பு’’….கிரேசி மோகன்…!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.