சர்வம் கிருஷ்ணார்ப்பணமே கிருஷ்ணா! கிருஷ்ணா!
மர்மம் இதை அறிவார் கிருஷ்ணா! கிருஷ்ணா!
கர்மம் தனைத் துறப்பார் கிருஷ்ணா! கிருஷ்ணா!
தர்மமாய் தலைகாக்கும் கிருஷ்ணா! கிருஷ்ணா!….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.