கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்
———————————————
”துடுப்பில்லாத் தோணியில் தூரத்தே தீயும்,
அடுப்பில்லா பால்வெளியில் ஆறவைத்து-உடுப்பியில்
கீதாவை மத்தால் ,கடைந்து வினியோகம்:
மாதாவாய் கண்ணன்ந மக்கு’’….
“வாமத்தில் மத்து, வலத்தினில் கோமாதா
ஜாமத்தில் கண்ணன் ஜனித்தது, -பூமத்ய,
பாரம் குறைக்கவல்ல, பாகவத ஓவியக்
காரனிவன் கேசவ்கா க”….கிரேசி மோகன்….!