– ராஜகவி ராகில் –

 

நீர்க் குமிழியுடையாமல் அதனுள்ளே உனை

அழைத்துச் செல்வேன் பார்

பேரெழில் சிதையாமல் எனக்குள்ளே உனை

இழுத்துண்பேன் பார்

தேர்க் குடையாய்க் கார்மேகம் வரச் சொல்லி

உன் கைதான் பிடித்து நடப்பேன் நானடி – செல்லம்மா

தேநீர்க் குவளைக்குள் பேரெழில் தனை இறக்கி

உன் கண்ணால் குடித்துக் கிடப்பேன் நானடி

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *