”பாத்தா பண்டிதன்
படுத்துவிட்டா நொண்டிதான்
தோத்தா தெரியும் சேதிடா -ஞானதங்கமே
தீயிலிட்டா எரியும் ஜோதிடா

பாமரர்கள் நாலுபேரு சில்லறைக்காக, -இவுரு
மாமரமாய் சாச்சாங்க கல்லறைக்குள்ளே
இளமையிலே கல்லென்று எழுதி வச்சாரு-இவரை
இழுத்துபோட காட்டினிலே கல்லானாரு….

பாமரனும், பண்டிதனும் பக்கம்பக்கம்தான் -அந்த
பரமன் அருள்சிக்னலிலே நிக்கவப்பாரு-நடைபாதை
பாமரனோ முந்தி கொண்டாரு -கடைவிரித்த
பண்டிதனோ காரில் பிந்திபுட்டாரு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *