‘’படமும் பாடலும்’’….!
”மால்செய்த கண்ணன் மயக்கம் தலைக்கேற
வேல்விழியாள் தண்மேனி வெப்பமுற -மேல்சுமந்த
பால்நழுவிப் பொங்கி பழமவள் மூங்கிலன்ன
தோள்தழுவும் பூவான தே”….கிரேசி மோகன்….!
”மால்செய்த கண்ணன் மயக்கம் தலைக்கேற
வேல்விழியாள் தண்மேனி வெப்பமுற -மேல்சுமந்த
பால்நழுவிப் பொங்கி பழமவள் மூங்கிலன்ன
தோள்தழுவும் பூவான தே”….கிரேசி மோகன்….!