கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’குருவின் கிருபா கடாக்ஷம் குறியாய்
அருகிருக்கும் சீடன் அமைவை, -உருவகமாய்
வானர லக்ஷியமாய் வைத்தார்கள், கைவல்யம்
ஏ!நரா தயார்நிலை யே’’….கிரேசி மோகன்….!
‘‘ரஜஸிக், தமஸிக்காம் ரெண்டும் குணங்கள்
நிஜSICK ஆக்கிடும் நின்னை-கஜம்சிக்க(முதலைவாய் ஆனைசிக்க)
காத்தவன் சொல்கிறேன் காண்டீபா கீதையாம்
பாத்திரம்நான் பண்டம்நீ பாண்டு’’….!