அர்ஜுன உவாச(கீதை கேட்டல்)….!
—————————————————————————-
‘’காலைப் பிடித்துக் கதறுகிறார் காண்டீபர்,
பாலை வனத்துப் பசுமையாய்: -மாலை(பெருமாளை)
விழுந்து ,வியர்த்து,வளைந்து ,வணங்க
அழுந்திய பாதத்தில் ‘’ஆ’’(கோமாதா)….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.