’’ஈருபத்து கைகளால் ஈசன்கை லாஸத்தை
தாருபத்(து) அணிந்தவர் தூக்கிட, -வீறுகொண்டு
வீழ்த்தினன் கட்டை விரலால் அவன்கர்வம்:
வாழ்த்துமப்பர்(வாழ்த்துப் பண்பாடும் அப்பர் பதிகம்) பாடலின் வேட்கையால் -தாழ்த்தினர்
நாள்நிறைய, தப்புணர்ந்த நாடகக் காரனவர்,
தாள்மறைக் காட்டில் தடார்(திறப்பு)’’….கிரேசி மோகன்….!

ஈருபத்து -இருபது….
தாரு பத்து -மாலை பத்து(பத்து தலை, பத்து கழுத்து, 10 மாலை) இராவணர்….
நாள் நிறைய -லேட்டாக…
வாழ்த்துமப்பர் -வாழ்த்தும் அப்பர்….
தாள் மறைக்காடு -வேதாரண்யக் கோவில் கதவு….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *