’’தாயில்லாமல் வீடில்லை
தானாய் சுத்தம் ஆவதில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
எங்காத்தை பெருக்கி மொழுகுகின்றாள்’’

காலங் கார்த்தால வருவாள்-துடப்பம்
குச்சியால் தூசு தட்டுவாள்-
பாத்திரம் அலம்பி,பழையதை உண்டு
காத்திரமாய் துணி தோய்த்திடுவாள்-அந்தத்

’’தாயில்லாமல் வீடில்லை
தானாய் சுத்தம் ஆவதில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
எங்காத்தை பெருக்கி மொழுகுகின்றாள்’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *