”பானை பிடித்தவள் பாக்கிய சாலியாய்
’’நானை’’ உணர்த்திட, நிர்விகல்ப -ஞானத்தை
மந்திக்காய் காட்டியவர், மாயத்தால் கட்டினார்:
சிந்தித்த தாய்க்கு ஜுரம் (யோக மாயா ஜுரம்)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.