171208 - Govinda Damodara Madhaveti 08 -lr

”பானை பிடித்தவள் பாக்கிய சாலியாய்
’’நானை’’ உணர்த்திட, நிர்விகல்ப -ஞானத்தை
மந்திக்காய் காட்டியவர், மாயத்தால் கட்டினார்:
சிந்தித்த தாய்க்கு ஜுரம் (யோக மாயா ஜுரம்)’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *