காணும் பொங்கல்….!
”சற்றேஅண் ணாநீ சமாதிக்குச் சென்றுவா
அற்றை அகந்தை அழிந்திடும், -மற்றைநம்
நானும் அழிந்திடும் ஞானம் பெருகிடும்
காணும்பொங் கல்தினமும் காண்”….கிரேசி மோகன்….!
”சற்றேஅண் ணாநீ சமாதிக்குச் சென்றுவா
அற்றை அகந்தை அழிந்திடும், -மற்றைநம்
நானும் அழிந்திடும் ஞானம் பெருகிடும்
காணும்பொங் கல்தினமும் காண்”….கிரேசி மோகன்….!