கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”குன்றுகோ வர்த்தனமும் கண்ணன்!, மழைகாக்கும்
சுண்டு விரல்கண்ணன் கண்ணனே!, -இந்திர
கர்வமும் கண்ணனே! கர்வபங்கம் கண்ணனே!
மர்மமே கண்ணனாய் மால்’’….கிரேசி மோகன்….!
”குன்றுகோ வர்த்தனமும் கண்ணன்!, மழைகாக்கும்
சுண்டு விரல்கண்ணன் கண்ணனே!, -இந்திர
கர்வமும் கண்ணனே! கர்வபங்கம் கண்ணனே!
மர்மமே கண்ணனாய் மால்’’….கிரேசி மோகன்….!