இன்றைய இளைய தலைமுறையினரின் பரிதாப நிலை ..

0

பவள சங்கரி

இந்தியாவில் 14 முதல் 18 வயதுவரை உள்ள மாணவர்களில் 25% பேர் தங்களுடைய சொந்தத் தாய்மொழியில் படிக்க முடியாதவர்கள். இதில் 76% பேர் பணத்தைக்கூட கணக்குப் பார்க்கத் தெரியாதவர்கள். இதில் 36% பேருக்கு தங்கள் நாட்டின் தலை நகர் எது என்று கூடத் தெரியவில்லை என்று 2017 ஆம் ஆண்டுக்கான கல்விக் கணக்கெடுப்பு (Annual status Education report) அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களால் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்திற்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ என்ன பயன் வந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை ..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *