”மாலோலன் பாடுகிறார் மாடை மடிதாங்கி,
தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -காலேல(காலையில்)
கேசவ் அனுப்ப கலிதீர்ந்து போனது
வாசனையாய்(பிராரப்தம்,ஆகாமி….!) என்வெண்பா வாய்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.