கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள்
சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
வின்பால் யசகாதே வர்’’….கிரேசி மோகன்….!
’’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள்
சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
வின்பால் யசகாதே வர்’’….கிரேசி மோகன்….!