கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’பசுவரும் முன்னே, விஸுவரூபர் பின்னே,
கொசுவாகக் காண்டீபர் கெஞ்ச ,-’’அசுவரதம்
ஏறு முதலில், அருச்சுனாபின் கீதையின்
சாறுண்டு கொல்நூறு பேரு’’….கிரேசி மோகன்….!
’’பசுவரும் முன்னே, விஸுவரூபர் பின்னே,
கொசுவாகக் காண்டீபர் கெஞ்ச ,-’’அசுவரதம்
ஏறு முதலில், அருச்சுனாபின் கீதையின்
சாறுண்டு கொல்நூறு பேரு’’….கிரேசி மோகன்….!