படமும், பாடலும்….!
—————————————————-

ராமகிருஷ்ண பரமஹம்சர் வெண்பா….!
————————————————————————————


நெற்றியில் தொட்டு நரேனுக்குள்(விவேகானந்தர்) ஞானத்தை
பற்றிட வைத்த பரமஹம்ஸா -வெற்றிடமென்
நெஞ்சில் எழுந்தருளி அஞ்சற்க என்றிடுவீர்
தஞ்சமென்றும் நின்னிரு தாள்….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *