பவள சங்கரி 

 

 

காச நோயை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய விலை அதிகமான வெளிநாட்டு மருந்துகள் நமது அரசிடம் 1000 பேருக்கு மட்டுமே உள்ள நிலையில் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1,30,000 பேர் (நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள்) இந்த மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு அந்த நிறுவனங்கள் அனுமதி தர மறுக்கின்றனவாம். இந்தியாவில் இந்த மருந்தை தயாரிப்பது மட்டுமே விலை குறைவாகக் கிடைப்பதற்குரிய தீர்வாக அமையும். மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களின் மற்ற தயாரிப்புகளின் மீது கட்டுப்பாடு விதித்தாவது அல்லது உலக சுகாதார மையம் மூலமாகவாவது தக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும்…. 🙁

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *