‘’மரத்தடி நீழல், கரத்திடைக் கூழும்
பரத்திடப் புல்மெத்தை, பிக்‌ஷை -இரைத்திடத்தாய்: -(தாயொத்த மாந்தர்)
ஆன்மனைத் தேடு அவசிய நாடகம்:
நான்,மனை மக்கள் நடிப்பு’’….கிரேசி மோகன்….!

(OR)
‘’மரத்தடி நீழல், கரத்திடைக் கூழும்
பரத்திடப் புல்மெத்தை, பிக்‌ஷை -இரைத்திடத்தாய்: –
ஏஸியில், சோறுண்டு ஏகாந்த வாழ்வினை
லேஸியாய் க்ரேஸி லயி’’….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *