கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”சங்குளார் கைகளில் சவ்யசாசி அர்ஜுனர்
தொங்கிட கீதாவ தாரம்காண்: -செங்கண்மால்
சொல்லிட சவ்யசாசி வில்லாளி கூறினன்,
கொல்லுவேன் நூறினைக் காண்’’…..கிரேசி மோகன்….!
சவ்யசாசி -இரண்டு கைகளாலும் வில்விடும் தேர்ச்சி பெற்றவன் பார்த்தன்….!