கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”விளம்பி வருடம் வழிபிறக்கும் பாராய்,
அலம்பு மனதின் அழுக்கை -குளம்பதில்(கண்ணன் திருவடியில்)
மேய்ந்தே வருடுடிடும் மாடாக பூமியில்
ஆய்ந்தே(ஆராய்ந்து) கிடப்பாய்’நான் ஆர்’(யார்)’’….கிரேசி மோகன்….!
”விளம்பி வருடம் வழிபிறக்கும் பாராய்,
அலம்பு மனதின் அழுக்கை -குளம்பதில்(கண்ணன் திருவடியில்)
மேய்ந்தே வருடுடிடும் மாடாக பூமியில்
ஆய்ந்தே(ஆராய்ந்து) கிடப்பாய்’நான் ஆர்’(யார்)’’….கிரேசி மோகன்….!