பாற்கடல் பத்தினியார், பூபாரம் போக்கவேண்ட
ஏற்கின்றார் எட்டாய்(கண்ணனாய்)  யசோதையார், – தோற்கடல் (மேனி)
உந்தி(வயிறு) விளங்க(தாய்க்குடல் விளக்கம்செய் தாமோதரர்) உத்தமர் சேயாகித்
தந்தியாய் ஏற்றுகீ தை.

                                            …கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *