கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’காளியன் குட்டையில் கற்புக் கரசிகூறி
னாள்கண்ணன் கோபமது, நீர்தாண்டா(ஜலம் தாண்டா) -நீலமவள்(பத்தினி),
ஆசியென்றே, காளியன் நாசி(பாம்புக்கு ஏது செவி)க்(கு)உரைக்க, துப்பறியும்
தேசிகர்(கண்ணன்) கேட்டாரி தை’’….கிரேசி மோகன்….!