கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்
’’அம்மாவும் நீரேதான், அப்பாவும் நீரேதான்,
சும்மாவே நீரேதான் சைதன்யம், -பெம்மானாம்
கண்ணபிரான் நீரேதான், கல்லினுள் தேரைக்கும்
நீரேதான் வார்த்திடும் நீர்(WATER)”….கிரேசி மோகன்….!
’’அம்மாவும் நீரேதான், அப்பாவும் நீரேதான்,
சும்மாவே நீரேதான் சைதன்யம், -பெம்மானாம்
கண்ணபிரான் நீரேதான், கல்லினுள் தேரைக்கும்
நீரேதான் வார்த்திடும் நீர்(WATER)”….கிரேசி மோகன்….!