திரிலோக சஞ்சாரி நாரதன் உ(க)லகம் கண்ணனை கண்டதும் நன்மையில் முடிந்தது…..!

”நாத தனிமனுஷன் நாரதன் தம்புரா
ஓதுமே நாரண ஓங்காரம்(ஓம்நமோநாராயணா) -யாதவரைக்
கண்டதில் நாரதன் , கார்வண்ணன் நன்மையாய்க்
கொண்டலாய்ப் பாடினான் கண்டு’’….கிரேசி மோகன்….!
(அல்லது)
விண்டனன் ஓங்கார விஷ்ணு…..!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *