கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
- Tuesday, June 19, 2018, 21:54
- திருமால் திருப்புகழ்
- Add a comment
”மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான்,
புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட
கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர்
பாதைக் குமார்க்க பந்து”….கிரேசி மோகன்….!